0
சாப்பிடும்போது தரையை பார்த்து சாப்பிடுகிறோம்
பூமி தாய்க்கு நன்றி சொல்ல , 


தண்ணீர் அருந்தும் போது வானத்தை பார்த்து அருந்துகிறோம் மேகத்திற்கு நன்றி சொல்ல,

நீங்க சரக்கு அடிக்கும்போது கண்ணு ரெண்டையும் இருக்கி மூடிட்டு குடிக்கிறீங்க ,

ஏன்னா ?

சரக்கு சொல்லுது...

என்னால தாண்டா ஒரு நாளைக்கு நீங்க ரெண்டு கண்ணையும் ஒரேயடியாக மூடப்போறிங்க....

கருத்துரையிடுக Disqus

 
Top