0
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு

பத்து பாட்டு-1 பாடல் 1 பதிவிறக்கம்  செய்ய இங்கே சொடுக்கவும் பத்து பாட்டு-1 பாடல் 2 பதிவிறக்கம்  செய்ய இங்கே சொடுக்கவும் பத்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " வினைக்கரிய யாவுள காப்பு"
திருக்குறள் விளக்கம் " வினைக்கரிய யாவுள காப்பு"

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்  வினைக்கரிய யாவுள காப்பு.  சாலமன் பாப்பையா உரை:  சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "செயற்கரிய செய்கலா தார்"
திருக்குறள் விளக்கம் "செயற்கரிய செய்கலா தார்"

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்  செயற்கரிய செய்கலா தார்.  சாலமன் பாப்பையா உரை:  பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்ம...

மேலும் படிக்க »

0
  திருக்குறள் விளக்கம் "அதனை மிகல்காணும் கேடு தரற்கு"
திருக்குறள் விளக்கம் "அதனை மிகல்காணும் கேடு தரற்கு"

இகல்காணான் ஆக்கம் வருங்கால்  அதனை மிகல்காணும் கேடு தரற்கு.   சாலமன் பாப்பையா உரை:  ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் ...

மேலும் படிக்க »

0
  திருக்குறள் விளக்கம் "தன்னுயிர் அஞ்சும் வினை"
திருக்குறள் விளக்கம் "தன்னுயிர் அஞ்சும் வினை"

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப   தன்னுயிர் அஞ்சும் வினை.   சாலமன் பாப்பையா உரை:  நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "செறினும் சீர்குன்றல் இலர்"
திருக்குறள் விளக்கம் "செறினும் சீர்குன்றல் இலர்"

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்  செறினும் சீர்குன்றல் இலர்.   சாலமன் பாப்பையா உரை:  போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர்,...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஏமப் புணையைச் சுடும்"
திருக்குறள் விளக்கம் "ஏமப் புணையைச் சுடும்"

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்   ஏமப் புணையைச் சுடும்.  சாலமன் பாப்பையா உரை:  சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "அல்லல் உழப்பதாம் நட்பு"
திருக்குறள் விளக்கம் "அல்லல் உழப்பதாம் நட்பு"

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்  அல்லல் உழப்பதாம் நட்பு. சாலமன் பாப்பையா உரை:  அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "நிச்ச நிரப்புக்கொன் றாங்கு"
திருக்குறள் விளக்கம் "நிச்ச நிரப்புக்கொன் றாங்கு"

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை  நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. மு.வ உரை: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " என்புதோல் போர்த்த உடம்பு"
திருக்குறள் விளக்கம் " என்புதோல் போர்த்த உடம்பு"

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு  என்புதோல் போர்த்த உடம்பு. சாலமன் பாப்பையா உரை: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த...

மேலும் படிக்க »

0
 திருக்குறள் விளக்கம் "பெருமை முயற்சி தரும்"
திருக்குறள் விளக்கம் "பெருமை முயற்சி தரும்"

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்  பெருமை முயற்சி தரும். சாலமன் பாப்பையா உரை: நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அத...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மேற்செனறு இடித்தற் பொருட்டு"
திருக்குறள் விளக்கம் "மேற்செனறு இடித்தற் பொருட்டு"

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. மு.வ உரை: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்ட...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தான்வேண்டு மாற்றான் வரும்"
திருக்குறள் விளக்கம் "தான்வேண்டு மாற்றான் வரும்"

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை  தான்வேண்டு மாற்றான் வரும். சாலமன் பாப்பையா உரை: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஓம்புதல் தேற்றா தவர்"
திருக்குறள் விளக்கம் "ஓம்புதல் தேற்றா தவர்"

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று  ஓம்புதல் தேற்றா தவர். சாலமன் பாப்பையா உரை: பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்க...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
திருக்குறள் விளக்கம் "இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வ உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்ம...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "பெறினும் இழப்பினும் என்"
திருக்குறள் விளக்கம் "பெறினும் இழப்பினும் என்"

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை  பெறினும் இழப்பினும் என். மு.வ உரை: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மிக்காருள் மிக்க கொளல்"
திருக்குறள் விளக்கம் "மிக்காருள் மிக்க கொளல்"

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். மு.வ உரை: கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஆவது போலக் கெடும்"
திருக்குறள் விளக்கம் "ஆவது போலக் கெடும்"

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து  ஆவது போலக் கெடும். சாலமன் பாப்பையா உரை: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு  தாழ்ச்சியுள் தங்குதல் தீது. மு.வ உரை: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாற...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"
திருக்குறள் விளக்கம் "வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்  வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மு.வ உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய...

மேலும் படிக்க »
 
 
Top