பூஜையின் போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.

உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.


Ever wondered how a bell is moulded and cast? Here's your chance to watch the whole process, start to finish. Filmed at the Whitechapel Bell Foundry in London, England.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக