கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடைய...
திருக்குறள் விளக்கம் "மற்றைய எல்லாம் பிற"
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வ உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்...
திருக்குறள் விளக்கம் "சொரியினும் போகா தம"
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. சாலமன் பாப்பையா உரை: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம...
திருக்குறள் விளக்கம் "நன்றி பயவா வினை"
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை வ...
திருக்குறள் விளக்கம் "மாண்ட உஞற்றி லவர்க்கு"
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. மு.வ உரை: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்...
திருக்குறள் விளக்கம் "தீயினும் அஞ்சப் படும்"
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். சாலமன் பாப்பையா உரை: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமை...
திருக்குறள் விளக்கம் "அல்லவை செய்தொழுகும் வேந்து"
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. சாலமன் பாப்பையா உரை: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் ...
திருக்குறள் விளக்கம் "ஆக்கம் எவனோ உயிர்க்கு"
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. சாலமன் பாப்பையா உரை: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; ...
திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்"
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது ...
திருக்குறள் விளக்கம் "தீங்கு குறித்தமை யான்"
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். சாலமன் பாப்பையா உரை: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசு...
திருக்குறள் விளக்கம் "கோடியுண் டாயினும் இல்"
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி க...
திருக்குறள் விளக்கம் "பாம்போடு உடனுறைந் தற்று"
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. சாலமன் பாப்பையா உரை: மனப்பொருத்தம் இல்லா?தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை,...
திருக்குறள் விளக்கம் "நீங்கின் அதனைப் பிற"
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே ...
திருக்குறள் விளக்கம் "இல்லெனினும் ஈதலே நன்று"
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. சாலமன் பாப்பையா உரை: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றை...
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். சாலமன் பாப்பையா உரை: கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற...
திருக்குறள் விளக்கம் "நல்லார் தொடர்கை விடல்"
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். கருணாநிதி உரை: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் த...
திருக்குறள் விளக்கம் "முந்து கிளவாச் செறிவு"
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. சாலமன் பாப்பையா உரை: தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அ...
திருக்குறள் விளக்கம் "சுற்றமாச் சூழ்ந்து விடும்."
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். சாலமன் பாப்பையா உரை: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியா...
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். சாலமன் பாப்பையா உரை: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்த...
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப்...