அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. சாலமன் பாப்பையா உரை: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல...
திருக்குறள் விளக்கம் "மெய்ப்பொருள் காண்பது அறிவு"
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர...
திருக்குறள் விளக்கம் "வன்சொல் வழங்கு வது"
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. சாலமன் பாப்பையா உரை: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன்,...
திருக்குறள் விளக்கம் "உள்ளான் வெகுளி எனின்"
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நி...
திருக்குறள் விளக்கம் "செய்தொழில் வேற்றுமை யான்"
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில...
திருக்குறள் விளக்கம் "பண்புடை யாளர் தொடர்பு"
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. சாலமன் பாப்பையா உரை: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன...
திருக்குறள் விளக்கம் "பற்றற் கரியது அரண்"
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால்...
திருக்குறள் விளக்கம் "மதிக்கண் மறுப்போல் உயர்ந்து"
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏ...
திருக்குறள் விளக்கம் "எற்றா விழுமந் தரும்"
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடைய...
திருக்குறள் விளக்கம் "மற்றைய எல்லாம் பிற"
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வ உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்...
திருக்குறள் விளக்கம் "சொரியினும் போகா தம"
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. சாலமன் பாப்பையா உரை: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம...
திருக்குறள் விளக்கம் "நன்றி பயவா வினை"
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை வ...
திருக்குறள் விளக்கம் "மாண்ட உஞற்றி லவர்க்கு"
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. மு.வ உரை: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்...
திருக்குறள் விளக்கம் "தீயினும் அஞ்சப் படும்"
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். சாலமன் பாப்பையா உரை: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமை...
திருக்குறள் விளக்கம் "அல்லவை செய்தொழுகும் வேந்து"
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. சாலமன் பாப்பையா உரை: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் ...
திருக்குறள் விளக்கம் "ஆக்கம் எவனோ உயிர்க்கு"
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. சாலமன் பாப்பையா உரை: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; ...
திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்"
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது ...
திருக்குறள் விளக்கம் "தீங்கு குறித்தமை யான்"
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். சாலமன் பாப்பையா உரை: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசு...
திருக்குறள் விளக்கம் "கோடியுண் டாயினும் இல்"
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி க...
திருக்குறள் விளக்கம் "பாம்போடு உடனுறைந் தற்று"
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. சாலமன் பாப்பையா உரை: மனப்பொருத்தம் இல்லா?தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை,...