0
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க மிலான்கண் உயர்வு"
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க மிலான்கண் உயர்வு"

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை  ஒழுக்க மிலான்கண் உயர்வு. சாலமன் பாப்பையா உரை: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மெய்ப்பொருள் காண்பது அறிவு"
திருக்குறள் விளக்கம் "மெய்ப்பொருள் காண்பது அறிவு"

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  மெய்ப்பொருள் காண்பது அறிவு. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "வன்சொல் வழங்கு வது"
திருக்குறள் விளக்கம் "வன்சொல் வழங்கு வது"

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ  வன்சொல் வழங்கு வது. சாலமன் பாப்பையா உரை: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன்,...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "உள்ளான் வெகுளி எனின்"
திருக்குறள் விளக்கம் "உள்ளான் வெகுளி எனின்"

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நி...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "செய்தொழில் வேற்றுமை யான்"
திருக்குறள் விளக்கம் "செய்தொழில் வேற்றுமை யான்"

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான். பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "பண்புடை யாளர் தொடர்பு"
திருக்குறள் விளக்கம் "பண்புடை யாளர் தொடர்பு"

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. சாலமன் பாப்பையா உரை: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "பற்றற் கரியது அரண்"
திருக்குறள் விளக்கம் "பற்றற் கரியது அரண்"

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்  பற்றற் கரியது அரண். முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மதிக்கண் மறுப்போல் உயர்ந்து"
திருக்குறள் விளக்கம் "மதிக்கண் மறுப்போல் உயர்ந்து"

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்  மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "எற்றா விழுமந் தரும்"
திருக்குறள் விளக்கம் "எற்றா விழுமந் தரும்"

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்  எற்றா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடைய...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மற்றைய எல்லாம் பிற"
திருக்குறள் விளக்கம் "மற்றைய எல்லாம் பிற"

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்  மற்றைய எல்லாம் பிற. மு.வ உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "சொரியினும் போகா தம"
திருக்குறள் விளக்கம் "சொரியினும் போகா தம"

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்  சொரியினும் போகா தம. சாலமன் பாப்பையா உரை: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "நன்றி பயவா வினை"
திருக்குறள் விளக்கம் "நன்றி பயவா வினை"

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு  நன்றி பயவா வினை. புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை வ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "மாண்ட உஞற்றி லவர்க்கு"
திருக்குறள் விளக்கம் "மாண்ட உஞற்றி லவர்க்கு"

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து  மாண்ட உஞற்றி லவர்க்கு. மு.வ உரை: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தீயினும் அஞ்சப் படும்"
திருக்குறள் விளக்கம் "தீயினும் அஞ்சப் படும்"

தீயவை தீய பயத்தலால் தீயவை  தீயினும் அஞ்சப் படும். சாலமன் பாப்பையா உரை: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமை...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "அல்லவை செய்தொழுகும் வேந்து"
திருக்குறள் விளக்கம் "அல்லவை செய்தொழுகும் வேந்து"

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு  அல்லவை செய்தொழுகும் வேந்து. சாலமன் பாப்பையா உரை: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஆக்கம் எவனோ உயிர்க்கு"
திருக்குறள் விளக்கம் "ஆக்கம் எவனோ உயிர்க்கு"

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. சாலமன் பாப்பையா உரை: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்"
திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்"

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தீங்கு குறித்தமை யான்"
திருக்குறள் விளக்கம் "தீங்கு குறித்தமை யான்"

  சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். சாலமன் பாப்பையா உரை: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசு...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "கோடியுண் டாயினும் இல்"
திருக்குறள் விளக்கம் "கோடியுண் டாயினும் இல்"

  கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய  கோடியுண் டாயினும் இல். கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி க...

மேலும் படிக்க »

0
  திருக்குறள் விளக்கம் "பாம்போடு உடனுறைந் தற்று"
திருக்குறள் விளக்கம் "பாம்போடு உடனுறைந் தற்று"

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. சாலமன் பாப்பையா உரை: மனப்பொருத்தம் இல்லா?தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை,...

மேலும் படிக்க »
 
 
Top