ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது. நீங்க எடுத்தீங்களா?’’ சேகரின் மனைவி அலைபேசியில் பதட்டத்துடன் கேட்டாள். ‘‘எம்.டி.யோடு மீட்டிங்ல...
மாமியாரின் அன்புப் பரிசு VS மாமனாரின் அன்புப் பரிசு
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு ...
*கோபத்தின் கதை!*
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் 🔨 நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ...
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நா...
வாழ்க்கை குறுகியது, அழகானது,ஆழமானது...
*தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:* "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் க...
டெய்லி இவனுக்கு இதான் வேலையே...
காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் ...
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள...
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!
ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாத...
"பசி" - ஒரு அறிவு கதை :
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்! அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிற...
காதல் ரோஜாவைப் போல.. கல்யாணம்.. சூரியகாந்தியைப்போல
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும...
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும்...
இது தான் நம் நாட்டின் அரசியல் நிலை.
ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிராம அதிகாரியும் செய்யலாம் என்றும் அவர...
நிரந்தரமான மரியாதை
ராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்த...
22 காரட் தங்கத்தால் ஆன பேனா
தொழிலதிபர் டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங...
புரிஞ்சவங்க புத்திசாலி
POLICE : யோவ் உன் பேர் என்னயா? CITIZEN : என் பேரு ராஜேஷ்'ங்க. ஆதார் அட்டைல ருஜேஷ்'ங்க. ரேசன் கார்டுல ரஜேஷ்.. ஸ்கூல் டீசி...
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"
மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தா...