1
குரங்கு கையில் பாம்பு
குரங்கு கையில் பாம்பு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய்...

மேலும் படிக்க »

0
ஒரு குட்டி கதை - உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரை
ஒரு குட்டி கதை - உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார...

மேலும் படிக்க »

0
1 லட்சம்  ரூபாய் பில்
1 லட்சம் ரூபாய் பில்

  தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் செயல்படவில்லை. அதை சரி செய்ய பல வல்லுனர்களை அழைத்தார்கள்.. ஆனால் யாராலு...

மேலும் படிக்க »

0
தாய் மரம்
தாய் மரம்

அ து ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த ...

மேலும் படிக்க »

0
அர்த்தமுள்ள இந்துமதம் 1- 4.பாவமாம், புண்ணியமாம்
அர்த்தமுள்ள இந்துமதம் 1- 4.பாவமாம், புண்ணியமாம்

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவ...

மேலும் படிக்க »

0
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு...

மேலும் படிக்க »

0
பெரிய கற்கள் + கூழாங்கற்கள் + மணல் = வாழ்க்கை
பெரிய கற்கள் + கூழாங்கற்கள் + மணல் = வாழ்க்கை

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார். ...

மேலும் படிக்க »

0
 Don't forget the Cracked Pot that sent it to you!!
Don't forget the Cracked Pot that sent it to you!!

An elderly woman had two large pots, each hung on the ends of a pole which she carried across her neck. One of the pots had a crack in ...

மேலும் படிக்க »

0
சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்.
சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்ப...

மேலும் படிக்க »

0
 மனக்கட்டுப்பாடு ஒரு குட்டிக்கதை :
மனக்கட்டுப்பாடு ஒரு குட்டிக்கதை :

ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த, மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து ப...

மேலும் படிக்க »

0
அர்த்தமுள்ள இந்துமதம் I - 3. துன்பம் ஒரு சோதனை
அர்த்தமுள்ள இந்துமதம் I - 3. துன்பம் ஒரு சோதனை

  வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசும...

மேலும் படிக்க »

0
அர்த்தமுள்ள இந்து மதம் I - 2.ஆசை
அர்த்தமுள்ள இந்து மதம் I - 2.ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது....

மேலும் படிக்க »

0
அர்த்தமுள்ள இந்துமதம் I - 1. உறவு
அர்த்தமுள்ள இந்துமதம் I - 1. உறவு

  ‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்   காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் கு...

மேலும் படிக்க »
 
 
Top