திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்"

Image result for உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்  வடுக்காண வற்றாகும் கீழ்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

Explanation:
If neighbours clothed and fed he see, the base
 Is mighty man some hidden fault to trace

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக