திருக்குறள் விளக்கம் "உள்ளான் வெகுளி எனின்"

Image result for உள்ளான் வெகுளி எனின்
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

Explanation:
If man his soul preserve from wrathful fires,
 He gains with that whate'er his soul desires.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக