Tales
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
Tales
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடரட்டும் நமது புண்ணிய கணக்குகள்
›
மெட்ராஸ் ஏர்போட்டைவிட்டு லக்கேஜ்உடன் வெளியேவந்து ஆட்டோபேசினேன் பெருங்களத்தூருக்கு... காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் ப...
நமது பிள்ளைகளுக்கும் இதை சொல்லித் தருவோம்.!
›
இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல். அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்...
தலையில் எழுதிய விதி
›
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த...
யார் அது ?
›
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே எ...
உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?
›
நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்க...
புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனையா நீங்கள்?
›
சின்ன வயதில் உங்கள் அப்பாவிடம் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? நான் சிறுவனாய் இருந்த போது எதையாவது செய்ய ஆசைப்பட்டு என் அப்பாவிடம் கே...
அப்பா சரியா சொல்லி கொடுத்தார் !
›
கத்துகோ ! Positive Approach ...:) மரம் ஏறுவதில் கில்லாடியான ஒருவர் ஒரு பையனுக்கு மரம் ஏற சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.மர உச்சி...
பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்!
›
மரங்களுக்கு மார்க்கெட்டிங் பிராப்ளம் உண்டு. தன் இனத்தை காட்டிற்குள் பெருக்க தானே சென்றா காடெங்கும் நட முடியும்? அதனால் விதைகளை பழங்களில்...
வித்தியாசமாயிருந்தால் வெற்றி பெறலாம்!
›
வீட்டிலிருந்து அவசரமாக கிளம் பிக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி நிறுத்தி, ‘ஏங்க, ஒரு விஷயம்’ என்கிறாள். ‘இருபது வருஷம் சொல்லாததை இப்ப சொல...
புதுமை என்றால் என்ன?
›
‘கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் முட்டாள். கேள்வியே கேட்காதவன் ஆயுள் முழுவதும் முட்டாள்’ என்ற ஒரு சீன பழமொழி உண்டு. செய்ததையே செய்த...
காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?
›
'காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?' - வாத்தியார் கேட்டார் !! பையன் கோடிஸ்வரன் ஆனான் !! -----------------------------------------...
Wait for your meal and relax
›
I walked into a hotel and after going the menu, I ordered some food. After about 20mins a group of guys and ladies walked in & ord...
தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை!!!
›
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். ...
Corporate Message
›
Once a man goes to a shop to buy parrot. He asks the shop owner price of the Parrot: Shop owner: Rs. 500 Customer: Why so costly? ...
தெனாலி ராமன் கதைகள் – செத்தவன் பிழைத்த மர்மம்!!!
›
தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!...
தெனாலி ராமன் கதைகள் – ராஜகுருவின் நட்பு!!!
›
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி...
தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு!!!
›
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதைசெ...
தெனாலி ராமன் கதைகள் – கிடைத்ததில் சம பங்கு
›
ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர...
தெனாலி ராமன் கதைகள் – கூனனை ஏமாற்றிய கதை!!!
›
ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தை...
தெனாலி ராமன் கதைகள் – பாத்திரங்கள் குட்டி போட்ட கதை!!!
›
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐ...
›
முகப்பு
வலையில் காட்டு