0
தென்னிந்தியாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில், இன்று வங்கிகள் வேலை நிறுத்தம் செய்கின்றன.ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இன்று வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதில் 1.50 லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை இன்று பாதிக்கப்படும்.இதை தொடர்ந்து நாளை(டிச-3) வட இந்தியாவிலும் (டிச-4) கிழக்கு பிராந்தியங்களிலும் (டிச-5) மேற்கு பிராந்தியங்களிலும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளன.

கருத்துரையிடுக Disqus

 
Top