* வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டுஉள்ளே செல். -அரேபியா * ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம்கற்பிக்கும். -துருக்கி * உனக்காகப் பொய் சொல்பவன்,உனக்கு எதிராகவும் சொல்வான். -அமெரிக்கா * எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும்.-ஸ்பெயின்சிர… மேலும் படிக்க »
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.4. நான் மாறும்போது தானும் மாறியும், … மேலும் படிக்க »
தெரிந்துகொள்ளுங்கள்:
சஹாரா: "சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்."ஆரஞ்ச்' வந்த வழி: வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில்நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட… மேலும் படிக்க »
பொன்மொழிகள்
1. மரியாதையைப்போல் மலிவான பொருள் வேறில்லை. 2. அச்சம், எதையும் நம்பும்படி செய்துவிடும். 3. எவருக்கு அளிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவும். 4. பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகான் இல்லை. 5. காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவும் இல்லை. 6. சிக்கனம்… மேலும் படிக்க »
சாதனை சிந்தனை & ரவுடி ரமேஷ் ஆக்கப்பூர்வ செயல்
நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்பெரிய சாதனைகள் சிறிய துவக்கத்திலேதான் தொடங்கினஎன்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வுமகத்தான செயல் என்பது பல தனி மனிதர்களால் சாதிக்கபடுகிறதுதனக்குத்தானே கற்றவர்தான் உலகில் ஏத… மேலும் படிக்க »
சிறிது யோசிப்போமா?
உலகில் மிக விசித்திரமான ஜந்து மனிதன் தான். மரத்தை வெட்டி பேப்பர் செய்து உபயோகித்து விட்டு "மரங்களை காப்போம்" என முழக்கம் செய்கிறான்.. நல்லவனாக இரு ஆனால் அதை நிரூபிக்க காலம் கடத்தாதே பொறுமை என்பது காத்திருக்கும் திறன் அல்ல...காத்திருக்கும் பொழுது ந… மேலும் படிக்க »
சாதனை
நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்___அலெக்ஸாண்டர்போப் பெரிய சாதனைகள் சிறிய துவக்கத்திலேதான் தொடங்கின___ஜான்டிரைடன் என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு–கார்லைல் மகத்தான செயல் என்பது பல தனி மனிதர்களால… மேலும் படிக்க »
பொது அறிவு - 1
1.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா. 2. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus). 3.தொலைக்காட்சியில் ப… மேலும் படிக்க »
இப்படியும் சில பழமொழிகள்.
சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியு… மேலும் படிக்க »
ஆப்பிரிக்க நாட்டுப் பழமொழிகள்
1. கத்தி சாணைக்கல்லைத் தின்கிறது, சாணைக்கல் கத்தியைத் தின்கிறது. 2. உன் அயலான் தாடியில் தீ பிடிப்பதைப் பார்த்தால், உன் தாடியை நனைத்துக் கொள். 3. பழக்கம் ஓர் முழு வளர்ச்சியடைந்த மலை, அதைத் தாண்டுவதும் கடினம், தகர்ப்பதும் கடினம். 4. அரசனைவிடப் பெண் … மேலும் படிக்க »
பண மொழிகள்:
பாதிப் பணக்காரனாகிவிட்டால் முழுப்பணக்காரனாவது எளிது. செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்; அப்படி சேர்க்கும் செல்வத்தைக் கட்டிகாக்க துணிவு வேண்டும். அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை. (அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இர… மேலும் படிக்க »
Quotes 421 to 430
421 (a). ஊருக்கென்று ஒரு தாசி இருந்தால் யாருக்கென்று அவள் ஆடுவாள்? 421 (b). If you try to please everyone, you will please no one. 422 (a). பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம். 422 (b). Iron fist in a velvet glove. 423 (a). ஒரே தவறை இருமுறை செய்ய… மேலும் படிக்க »
உழைத்தால் சாதிக்கலாம்
* நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். * உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. * இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும்… மேலும் படிக்க »
அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்
உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் வி… மேலும் படிக்க »
ஒத்த பழமொழிகள்:
· முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். · முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. · அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும். · கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். · எறும்பூரக் கல்லும் தேயும். தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்தில… மேலும் படிக்க »
Quotes 411 to 420
411 (a). மீன்கள் வலையில் சிக்கும்; திமிங்கிலங்கள் தப்பி விடும். 411 (b). Little thieves are hanged. The great ones escape. 412 (a). வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு. 412 (b). Many a good cow has a bad calf. 413 (a). பகிர்ந்த வேலை பள… மேலும் படிக்க »
விவேகானந்தர் பொன்மொழிகள்:-
1. எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி. 2. மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும். 3. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் திய… மேலும் படிக்க »
Quotes 401 to 410
401 (a). அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. 401 (b). Things past cannot be recalled. 402 (a). ஒரு கண்ணில் வெண்ணை; மறு கண்ணில் சுண்ணாம்பு. 402 (b). To cry with one eye and laugh with the other. 403 (a). குட்டையைக் குழப்பு.… மேலும் படிக்க »