Latest News

0
நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?
நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?

Who will cry when you die? வது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...**“நீ பிறந்த போது, அழுதாய்.**உலகம் சிரித்தது.**நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின்… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
08Aug2021

0
தலையில் எழுதிய விதி
தலையில் எழுதிய விதி

ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் … மேலும் படிக்க »

மேலும் படிக்க »
03May2020

0
உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?
உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
27May2019

0
காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?
காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?

'காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?' - வாத்தியார் கேட்டார் !! பையன் கோடிஸ்வரன் ஆனான் !! ------------------------------------------------------------------------------------------------------------------- வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நில… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
01Apr2019

0
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள்.   ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்ட… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
03Sep2018

0
வெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில் -
வெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில் -

ஒரு கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான்... இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக்… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
15Aug2018

0
குணவதி :- குட்டிக் கதை
குணவதி :- குட்டிக் கதை

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!   அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான். ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
08Aug2018

0
எலியும் நெப்போலியனும்
எலியும் நெப்போலியனும்

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொ… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
06Aug2018

0
டிங்கு டைரி - 52 இந்தியா திரும்பும் முன்?
டிங்கு டைரி - 52 இந்தியா திரும்பும் முன்?

"உன்னழகை உனக்கு விளக்கிச் சொல்லவே படைக்கப்பட்டேன் நான்.. உன் இதயத் துடிப்பிற்கு பதில் சொல்லத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.. .." -----------------------------------------------------------------------------------------------------------… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
05Aug2018

0
நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!
நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!

“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள். ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டி… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
30Jul2018

0
THE COW AND THE TIGER
THE COW AND THE TIGER

The story of how Lord protects His Surrendered child  Once upon a time, a cow went out to graze in the jungle. Suddenly, she noticed a tiger racing towards her. She turned and fled, fearing that at any moment the tiger would sink his claws into her.… மேலும் படிக்க »

மேலும் படிக்க »
07Jun2018

0
“கடைசி இலை’ (Last leaf )
“கடைசி இலை’ (Last leaf )

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் … மேலும் படிக்க »

மேலும் படிக்க »
09Feb2018
 
123 ... 19»
 
Top