2012,2013,2014 TNPSC- QUESTION -374-PAGES -CLICK HERE 2015- TNPSC- QUESTION - 167 PAGES CLICK HERE2016 Tnpsc GS P1-TNPSC QUESTION- 268 PAGES- CLICK HERE2… மேலும் படிக்க »
நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?
Who will cry when you die? வது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...**“நீ பிறந்த போது, அழுதாய்.**உலகம் சிரித்தது.**நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின்… மேலும் படிக்க »
அர்த்தமுள்ள இந்துமதம் 1- 4.பாவமாம், புண்ணியமாம்
இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவர… மேலும் படிக்க »
அர்த்தமுள்ள இந்துமதம் I - 3. துன்பம் ஒரு சோதனை
வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மல… மேலும் படிக்க »
அர்த்தமுள்ள இந்து மதம் I - 2.ஆசை
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாக… மேலும் படிக்க »
அர்த்தமுள்ள இந்துமதம் I - 1. உறவு
‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர் காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது. அதில… மேலும் படிக்க »