மெட்ராஸ் ஏர்போட்டைவிட்டு லக்கேஜ்உடன் வெளியேவந்து ஆட்டோபேசினேன் பெருங்களத்தூருக்கு... காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைப்பாஸ் வழியே கின்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது.. 🚌 🚎 நான் சிதம்பரம் போகவேண்டும்.. ஆட்டோ.. _… மேலும் படிக்க »
நமது பிள்ளைகளுக்கும் இதை சொல்லித் தருவோம்.!
இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல். அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று எல்லையில் வரைந்த கோட்டில் க… மேலும் படிக்க »
தலையில் எழுதிய விதி
ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் … மேலும் படிக்க »
யார் அது ?
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். . அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்ற… மேலும் படிக்க »
உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?
நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்… மேலும் படிக்க »
புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனையா நீங்கள்?
சின்ன வயதில் உங்கள் அப்பாவிடம் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? நான் சிறுவனாய் இருந்த போது எதையாவது செய்ய ஆசைப்பட்டு என் அப்பாவிடம் கேட்டு அவர் மாட்டேன் என்றால் ‘சுரேஷ் அதை செய்கிறான், ரமேஷ் இதை பண்றான், நான் பண்ணா என்ன’ என்று கேட்பேன். ‘அவன் செய்… மேலும் படிக்க »
அப்பா சரியா சொல்லி கொடுத்தார் !
கத்துகோ ! Positive Approach ...:) மரம் ஏறுவதில் கில்லாடியான ஒருவர் ஒரு பையனுக்கு மரம் ஏற சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.மர உச்சிக்குப் போய் சில கிளைகளை வெட்டச் சொல்லி அவனுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். பையனும் அவ்வாறே செய்யும்போது அவன் … மேலும் படிக்க »
பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்!
மரங்களுக்கு மார்க்கெட்டிங் பிராப்ளம் உண்டு. தன் இனத்தை காட்டிற்குள் பெருக்க தானே சென்றா காடெங்கும் நட முடியும்? அதனால் விதைகளை பழங்களில் வைத்து மனிதர்களை, பறவைகளை உண்ண வைத்து விதைகளை பல இடங்களில் பரவலாகப் பரப்புகின்றன. மற்றவர்கள் வந்து எடுத்துச் சென… மேலும் படிக்க »
வித்தியாசமாயிருந்தால் வெற்றி பெறலாம்!
வீட்டிலிருந்து அவசரமாக கிளம் பிக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி நிறுத்தி, ‘ஏங்க, ஒரு விஷயம்’ என்கிறாள். ‘இருபது வருஷம் சொல்லாததை இப்ப சொல்ல வந்துட்டியா, டைம் ஆகுது’ என்று நகர்கிறீர்கள். வழியில் நண்பன் நிறுத்துகிறான். ‘மாப்ளே நாளைக்கு’ என்பவனை ‘அத நாளைக… மேலும் படிக்க »
புதுமை என்றால் என்ன?
‘கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் முட்டாள். கேள்வியே கேட்காதவன் ஆயுள் முழுவதும் முட்டாள்’ என்ற ஒரு சீன பழமொழி உண்டு. செய்ததையே செய்துகொண்டிருந்தால் கிடைத்ததேதான் கிடைத்துக்கொண்டிருக்கும். போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் உலகில் இருக்கும் இடத்தில் இருக்கவே … மேலும் படிக்க »
காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?
'காதுல என்ன பஞ்சா வச்சுருக்கே ?' - வாத்தியார் கேட்டார் !! பையன் கோடிஸ்வரன் ஆனான் !! ------------------------------------------------------------------------------------------------------------------- வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நில… மேலும் படிக்க »
Wait for your meal and relax
I walked into a hotel and after going the menu, I ordered some food. After about 20mins a group of guys and ladies walked in & ordered theirs. To my dismay, these folks got first served. I watched as they started to eat & laugh heartily. I even over… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை!!!
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய்… மேலும் படிக்க »
Corporate Message
Once a man goes to a shop to buy parrot. He asks the shop owner price of the Parrot: Shop owner: Rs. 500 Customer: Why so costly? Shop owner: He knows, Word, Excel and Power Point Customer: What's the price of this second Parrot? Shop owner: Rs. 10… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – செத்தவன் பிழைத்த மர்மம்!!!
தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள். “”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?” “”தோளிலிருப்பவனை நையப்… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – ராஜகுருவின் நட்பு!!!
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையற… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு!!!
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதைசெலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம்மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்னபரிசு என்ற… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – கிடைத்ததில் சம பங்கு
ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்துகொள்வதால் தெனாலிராமன் இ… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – கூனனை ஏமாற்றிய கதை!!!
ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்… மேலும் படிக்க »
தெனாலி ராமன் கதைகள் – பாத்திரங்கள் குட்டி போட்ட கதை!!!
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவ… மேலும் படிக்க »
- Tales