0

                                 

வெளிநாட்டில் வசிக்கும் கணவர், தாய்நாட்டில் இருக்கும் மனைவிக்குமிடையிலான உரையாடல்...!!

கணவர்: ஏம்மா...

நீ சொன்ன மாதிரியே...கடைல தோசை மாவு வாங்கி, 

தோசை கல்ல அடுப்பிலே வெச்சு...

நீ சொன்ன மாதிரியே...மாவை ஊத்தினேன்..... 

முதல்லே...சதுரமா வந்துது...

அப்புறம்...பென்சலால ஒரு வட்டம் போட்டு....

அதுக்குள்ளார...மாவை ஊத்திட்டேன்....
ஆனா...ஒரு மணிநேரம்...ஆச்சுது....!! 

அப்புடியே தான இருக்கு.....இரு...இரு...

ஸ்கைப் ஓபன் பண்ணி...காட்டுறேன்...பாரு.
..!

மனைவி (ஸ்கைப்பில்) : வெண்ண...வெண்ண....!

(அப்பாவி) கணவன் :- என்னது...??

வெண்ணை வேற போடணுமா...சொல்லவே இல்ல நீ!

மனைவி (ஸ்கைப்பில்) : சரியான புண்ணாக்குதான் நீங்க....! வெண்ணைன்னு உங்களைதான் சொன்னேன்.... மொதல்ல அடுப்ப பத்த வையியா ...வெங்காயம்...!!!

இதுலே.... இஞ்சீனியர்...ர்னு ...வேற பீத்திக்க வேண்டியது...!

கருத்துரையிடுக Disqus

 
Top