0
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10671324_767177100029297_819404270836768518_n.jpg?oh=b42dc634ab71b27923c04c8a9de7b6d5&oe=5533E7BA&__gda__=1428959623_cd588c5c7e0d804a608ce92e9375398a
ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே 

 செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

கருத்துரையிடுக Disqus

 
Top