எந்தப்
பள்ளியிலாவது, குழந்தையின் ஜாதி, மதம் போன்றவற்றைக் குறிப்பிட
கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் ‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து
வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும்.
இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில்
ஜாதி, மதம் போன்ற இடங்களைக் காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது
அடுத்த தலைமுறையையாவது " ஜாதி, மத" - த்திற்கு அடகு வைக்க வேண்டாம் ...
இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில்
ஜாதி, மதம் போன்ற இடங்களைக் காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது
அடுத்த தலைமுறையையாவது " ஜாதி, மத" - த்திற்கு அடகு வைக்க வேண்டாம் ...

கருத்துரையிடுக Facebook Disqus