தோல்வி வரும்போது 
வேண்டிக்கொள்...

கற்க இன்னுமிருக்கு 
என அறிந்துக் கொள்...

தோல்வி நிரந்தமில்லை 
என்று உணர்ந்துக்கொள்...

வெற்றியின் நேரம் வந்துவிட்டது 
என புரிந்துக்கொள்...

தோல்வியே வெற்றின் அறிகுறி 
என மனதில் கொள்.,,,
 
Top