0


நான் பிரிவை  ஏற்று  கொண்டதாக  நினைத்து  
என்  என்னவள்  என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் 
பிரிவின்  வலி  இன்னும்   வலிக்கிறது   !
ஒவ்வொரு  நொடியும்  வரும்  உன்  நினைவை  நினைக்கும்  போது !

நம்  காதலில்  சேராமல்  
பிரிந்திருந்தால்  கூட  
வலி  குறைந்திருக்கும் ..
சேர்ந்து  அல்லவா   பிரிந்தோம்
அதான்  கண்ணீரின்  வருகையும்  
பிரிவின்  வலியும் தொடந்துகொண்டே   இருக்கிறது

கருத்துரையிடுக Disqus

 
Top