நான் பிரிவை ஏற்று கொண்டதாக நினைத்து
என் என்னவள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்
பிரிவின் வலி இன்னும் வலிக்கிறது !
பிரிந்திருந்தால் கூட
வலி குறைந்திருக்கும் ..
சேர்ந்து அல்லவா பிரிந்தோம்
அதான் கண்ணீரின் வருகையும்
பிரிவின் வலியும் தொடந்துகொண்டே இருக்கிறது
கருத்துரையிடுக Facebook Disqus