மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்..
" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே..! "
என்றான் அண்ணன்.
" எங்கேயாச்சும் ஒதுங்கி
நிக்க வேண்டியது தானே..! "
என்றாள் அக்கா..
" சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு..! "
என்றார் அப்பா..
தன் முந்தானையால்
என் தலையை துவட்டிக் கொண்டே
திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!
வீட்டுக்கு வந்தேன்..
" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே..! "
என்றான் அண்ணன்.
" எங்கேயாச்சும் ஒதுங்கி
நிக்க வேண்டியது தானே..! "
என்றாள் அக்கா..
" சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு..! "
என்றார் அப்பா..
தன் முந்தானையால்
என் தலையை துவட்டிக் கொண்டே
திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!

கருத்துரையிடுக Facebook Disqus