அந்தவகையில் நிழல் நடனம் எனும் கலைத்துவம் மூலம் மனித வாழ்வின் தத்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
Britain's Got Talent எனும் நிகழ்வில் கலந்து கொண்ட நடன குழுவினர் வெளிப்படுத்தும் திறமை, பார்ப்பவர்களை உள்ளங்களை நெகிழ வைக்கிறது.
காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை பிறந்து, வளர்ந்து இராணுவ வீரராக வருகிறார்.
அவர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு அமைதி படையாக சென்று, அங்கு மரணத்தை தழுவுகிறார்.
இந்த கதையம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிழல் நடனம் அமைந்துள்ளது.
இந்த கலைத்துவம் பார்ப்பவர்களை மட்டுமன்றி நடுவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus