தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்,
தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது,
சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது,
நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது,
சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது,
ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும்,
கருத்துரையிடுக Facebook Disqus