0
ஆல் கடவுளும் எஸ்கேப்
ஆல் கடவுளும் எஸ்கேப்

  ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். ...

மேலும் படிக்க »

0
சீடனின் கேள்விகளும்.. குருவின் பதில்களும்
சீடனின் கேள்விகளும்.. குருவின் பதில்களும்

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் . குருவே . . நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா ? இல்...

மேலும் படிக்க »

0
ரயில் உலகங்கள்
ரயில் உலகங்கள்

ஓடும் ரயில் ஒன்றின் பொது வகுப்புப் பெட்டி சிறியது தான்...அதற்குள் தான் எத்தனை உலகங்கள்? *போன நிறுத்தத்தில் வாங்கித் தந்த பலூன் உடைந்த...

மேலும் படிக்க »

0
நிறைய பேருக்கு இப்படிப்பட்ட முதலாளிகள் தேவை.
நிறைய பேருக்கு இப்படிப்பட்ட முதலாளிகள் தேவை.

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட...

மேலும் படிக்க »

0
ஜிட்டுவின் சாமார்த்தியம்.
ஜிட்டுவின் சாமார்த்தியம்.

உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. 'மாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்க...

மேலும் படிக்க »

0
தாம்பத்தியம்
தாம்பத்தியம்

அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை வ...

மேலும் படிக்க »

0
உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக ...!!!!
உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக ...!!!!

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள்   தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்...

மேலும் படிக்க »

0
 என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!
என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!

  உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா...

மேலும் படிக்க »

0
கடவுளிடம் ஒரு பேட்டி
கடவுளிடம் ஒரு பேட்டி

  ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்...

மேலும் படிக்க »

0
பொறி
பொறி

ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.   வீட்டின் எஜமானனும் ...

மேலும் படிக்க »

0
திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விழ்?
திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விழ்?

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தா...

மேலும் படிக்க »

0
நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?'
நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?'

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்க...

மேலும் படிக்க »

0
 அம்மா சொன்னது - சிறுகதை
அம்மா சொன்னது - சிறுகதை

குமரனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டா...

மேலும் படிக்க »

0
பேய்'க்கே தண்ணி காட்டுபவர்கள் இந்திய அரசியல்வாதிகள்
பேய்'க்கே தண்ணி காட்டுபவர்கள் இந்திய அரசியல்வாதிகள்

நள்ளிரவு நேரம்......கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று நாட்டு அரசியல்வாதிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 1.அமெரிக்க அ...

மேலும் படிக்க »

0
செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம்
செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம்

படித்ததில் மனம் நெகிழ்ந்தது ....! என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் ...

மேலும் படிக்க »

0
பிஸ்கட் சொன்ன பாடம்
பிஸ்கட் சொன்ன பாடம்

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் கடைக்குச் ச...

மேலும் படிக்க »
 
 
Top