0

விதி 1: 

வாழ்க்கை எப்போதும் சிறப்பானது இல்லை, முடிந்தவரை அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

விதி 2:

உலகம் உங்கள் சுய மரியாதையை பற்றி கவலைப்படுவது இல்லை உங்களை பற்றி நீங்கள் அறியும் முன் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.
விதி 3:

நீங்கள் உங்கள் உயர் பள்ளி கல்வி முடித்தவுடன் ஆண்டுக்கு 60,000  சம்பாதிக்க முடியாது, நீங்கள் ஒரு காரும் போனும் சம்பாதிக்கும் வரை நீங்கள் ஒரு துணை தலைவராக கூட முடியாது.

விதி 4: 

நீங்கள் உங்கள் ஆசிரியர் கடினமானவர் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு முதலாளி வரும் வரை காத்திருக்க.

விதி 5: 

வாழ்க்கையில் திருப்பங்கள் வரலாம் அது உங்கள் கண்ணியத்தை கீழே தள்ளுவது போலும் இருக்கலாம், நம் மூதாதையர் அதை வாய்ப்பு என்றே அழைத்தனர். 

விதி 6:

இனி என்ன செய்வது என்று  நீங்கள் குழம்புகிறீர்கள் என்றால், அது உங்கள் பெற்றோர்கள் தவறு இல்லை, எனவே உங்கள் தவறுகளை பற்றி புலம்ப தேவை இல்லை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

விதி 7:

உங்கள் பள்ளி வென்றவர்கள் தோல்வியாளர்களையும் கடந்து இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. சில பள்ளிகளில், அவர்கள் தோல்வியாளர்களை நீக்கி இருக்கலாம் மேலும் வெற்றியாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம். இது நிஜ வாழ்க்கையில் நிகழுவதில்லை, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது, அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள், எனவே வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்   

விதி 8:

வாழ்க்கை செமஸ்டர்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது அல்ல. இங்கு கோடை விடுமுறை இல்லை, வெகு சில முதலாளிகளே உங்களுக்கான நேரத்தை அறிய உதவி செய்கிறார்கள்,  அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

விதி 9:

அறிவார்ந்தவர்களோடு அன்பாய் இருங்கள். வாய்ப்புகள் நீங்கள் ஒருவரின் கீழ் பணிபுரியும் போது முடிந்து போகிறது.

விதி 10 :

வாழ்க்கை ஒரு தொலைக்காட்சி பெட்டி போல அல்ல உண்மையில் நாம் ஓய்வைப்பற்றி சிந்திக்காமல் உழைப்பை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது 

பின்குறிப்பு :
மேலே சொன்னது எல்லாம் நான் சொன்னது இல்லீங்க,  பில்கேட்ஸ் சமீபத்தில் ஒரு பள்ளியில் ஆற்றிய உரை. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி  பற்றி பேசி இருக்கிறார்.

கருத்துரையிடுக Disqus

 
Top