கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !
மனைவி: இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !
கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !
மறு நாள் கணவன் சாப்பிட போகும் சமயம்
மனைவி; இந்தாங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்
என்னை அடிச்சிடாதீங்க
என்னை அடிச்சிடாதீங்க
கணவன்; கழுத சாவப்போற விசயமா இருந்தாலும் நான் சாப்பிட்ட பிறகு சொல்லுடி
சாப்பிட்ட பிறகு கணவன்; ம்ம் இப்ப சொல்லுடி
சாப்பிட்ட பிறகு கணவன்; ம்ம் இப்ப சொல்லுடி
மனைவி; நீங்க கொடுக்குற தொல்லை தாங்க முடியாம
சோத்துல விசத்த வச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க
சோத்துல விசத்த வச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க
கணவன்;????
கருத்துரையிடுக Facebook Disqus