0
Image result for திருவள்ளுவர்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
 உய்யா விழுமந் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

Explanation:
Though unprovoked thy soul malicious foes should sting,
 Retaliation wrought inevitable woes will bring.

கருத்துரையிடுக Disqus

 
Top