0
Image result for திருவள்ளுவர்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
 இல்லாளின் ஊடி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.


Explanation:

When master from the field aloof hath stood;
 Then land will sulk, like wife in angry mood.

கருத்துரையிடுக Disqus

 
Top