0
Image result for திருக்குறள்
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
 சீரல் லவர்கண் படின்.

சாலமன் பாப்பையா உரை:
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

Explanation:
Whene'er distinction lights on some unworthy head,
 Then deeds of haughty insolence are bred.

கருத்துரையிடுக Disqus

 
Top