0
Image result for உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்  உள்ளத்து ளெல்லாம் உளன்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
 உள்ளத்து ளெல்லாம் உளன்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.


Explanation:
True to his inmost soul who lives,- enshrined
 He lives in souls of all mankind.

கருத்துரையிடுக Disqus

 
Top