0
Train Cargo Coimbatore, Cargo Service Center, Rail Freight Broker
அன்பார்ந்த தோழர்களே. 

09.04.2020 முதல் 14.04.2020 (6 நாட்கள்) வரை மட்டும் கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு சரக்கு இரயில் (பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்) இரண்டு (2) பெட்டிகளுடன் செல்லவிருக்கிறது (கொள்ளளவு-31 டன்). தாங்கள் உங்கள் சரக்குகளை சென்னைக்கு அனுப்ப விரும்பினால் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் இரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 

கோயமுத்தூர்-7012592712,  

திருப்பூர்-9543152339, 

ஈரோடு-9443990801, 

சேலம்-9443840720 
எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த சிறப்பு பார்சல் இரயில் காலை 08.00 மணிக்கு கோயமுத்தூரில் கிளம்பி இரவு 08.30 மணிக்கு சென்னை சென்றடையும். அதற்கு முன்பாக குறிப்பிட்ட அலுவலகங்களை அணுகவும். நன்றி

கருத்துரையிடுக Disqus

 
Top