0
Related image

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
 தம்தம் வினையான் வரும்.

சாலமன் பாப்பையா உரை:
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

Explanation:
'Man's children are his fortune,' say the wise;
 From each one's deeds his varied fortunes rise.

கருத்துரையிடுக Disqus

 
Top