0
 Image result for நீங்கின் அதனைப் பிற
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
 நீங்கின் அதனைப் பிற.

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

Explanation:
The crocodile prevails in its own flow of water wide,
 If this it leaves, 'tis slain by anything beside.

கருத்துரையிடுக Disqus

 
Top