0
 Image result for கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய  கோடியுண் டாயினும் இல்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
 கோடியுண் டாயினும் இல்.

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

Explanation:
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

கருத்துரையிடுக Disqus

 
Top