0
Image result for சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
 ஆக்கம் எவனோ உயிர்க்கு.

சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

Explanation:
It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

கருத்துரையிடுக Disqus

 
Top