0
Image result for கொலைமேற்கொண் டாரிற்
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
 அல்லவை செய்தொழுகும் வேந்து.

சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

Explanation:
Than one who plies the murderer's trade, more cruel is the king
 Who all injustice works, his subjects harassing.

கருத்துரையிடுக Disqus

 
Top