0
Image result for அதனை மிகல்காணும் கேடு தரற்கு
இகல்காணான் ஆக்கம் வருங்கால் 
அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 

 சாலமன் பாப்பையா உரை: 
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான். 

 Explanation: 
Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power.

கருத்துரையிடுக Disqus

 
Top