0
 Image result for திருக்குறள்
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
 என்குற்ற மாகும் இறைக்கு.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.

Explanation:
Faultless the king who first his own faults cures, and then
 Permits himself to scan faults of other men.

கருத்துரையிடுக Disqus

 
Top