0
Related image
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
 தேரினும் அஃதே துணை.

சாலமன் பாப்பையா உரை:
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

Explanation:
The law of grace fulfil, by methods good due trial made,
 Though many systems you explore, this is your only aid.

கருத்துரையிடுக Disqus

 
Top