0
Image result for எற்றா விழுமந் தரும்.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
 எற்றா விழுமந் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

Explanation:
Man's fitting work is known but by success achieved;
 In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.

கருத்துரையிடுக Disqus

 
Top