========= * யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் ) ========= * எந்த புத்...
எலிக்கு வாழ தகுதி இருக்கிறது தானே...?
சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்... உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இர...
தேவதையின் காதலன் நான்
துவைக்க போட்ட எனது சட்டையின் வியர்வையை நுகர அவளுக்கு பிடிக்கும் துவைத்து வந்த அவளது ஆடையை மடித்து வைக்க எனக்கு பிடிக்கும். சமையல் ...
தயக்கத்தோடு ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.... பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்.... அவள் தவறாக எண்ணி விடுவாளோ??? என்று,, யோசித்து யோசித்து பேசு...
தாம்பத்தியம்
அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை வ...
உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக ...!!!!
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்...
கார்ப்பரேட் சரவண பவன்களும், இட்லிக்கடை ஆத்தாக்களும்
திருப்பூர் சரவண பவன்ல ஒருநாள் காலை பத்து மணி இருக்கும்.. நான் ஒரு ரோஸ்ட் ஆர்டர் செஞ்சேன்.. சர்வர் ரோஸ்ட்டை எனக்கு போட்டு சாம்பா...
வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி.
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: ...
வீட்டு ஒரு அமைச்சரவை மாதிரி
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்: "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அ...
நம்ம மனசுதான் காரணம் மனுசங்க கிடையாது....
Mom:இனிமே Facebook போககூடாது Son.:. சரிமா Mom: வாட்ஸப் சாட் பண்ணகூடாது Son: சரிமா Mom: inboxla பேசகூடாது Son: சரிமா Mo...
தீர்ப்பு என்பது ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் எதர்க்காக தண்டிக்கப்படுகிறார் என்று சிந்திக்கவேண்டும்
இந்தோனிஷியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒர ு தீர்ப்பு! இந்தோனிஷியாவில் வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அ...
என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!
உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா...