அவ்வாறு கோலங்கள் போட நினைப்பவர்களுள் பெரும்பாலும் அழகாகவும் ஈஸியாகவும் தான் போட்டு முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆகவே அப்போது அவர்கள் அதற்கு புள்ளி வைத்து போடும் கோலங்களைத் தான் தேர்ந்தெடுப்பர். ஆனால் தற்போது அந்த புள்ளிக் கோலங்களுக்குப் பதிலாக, ரங்கோலிக் கோலங்களைப் போட்டால், அழகாக இருக்கும்.
அதிலும் ரங்கோலிக் கோலங்களைப் போட்டு, அதனை தீபங்களால் அலங்கரித்தால், அதன் அழகே தனியாகத் தெரியும். இப்போது அந்த ரங்கோலிக் கோலங்களில் சில உங்கள் பார்வைக்கு...