துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். சாலமன் பாப்பையா உரை: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்...
திருக்குறள் விளக்கம் "என்குற்ற மாகும் இறைக்கு."
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு ...
திருக்குறள் விளக்கம் "அல்லற் படுவ தெவன்"
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். கருணாநிதி உரை: நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண...
திருக்குறள் விளக்கம் " தம்தம் வினையான் வரும்"
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். சாலமன் பாப்பையா உரை: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பி...
திருக்குறள் விளக்கம் "தேரினும் அஃதே துணை"
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. சாலமன் பாப்பையா உரை: நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து...
திருக்குறள் விளக்கம் "தீராமை ஆர்க்குங் கயிறு"
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. சாலமன் பாப்பையா உரை: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் க...
திருக்குறள் விளக்கம் "உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்"
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உ...
திருக்குறள் விளக்கம் "சீரல் லவர்கண் படின்"
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின். சாலமன் பாப்பையா உரை: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடை...
0001. அகர முதல எழுத்தெல்லாம்
குறள் 0001 பால் : அறத்துப்பால் (Arathuppal) - Virtue இயல் : பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction அதிகாரம் : கடவ...