நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. சாலமன் பாப்பையா உரை: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றை...
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். சாலமன் பாப்பையா உரை: கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற...
திருக்குறள் விளக்கம் "நல்லார் தொடர்கை விடல்"
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். கருணாநிதி உரை: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் த...
திருக்குறள் விளக்கம் "முந்து கிளவாச் செறிவு"
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. சாலமன் பாப்பையா உரை: தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அ...
திருக்குறள் விளக்கம் "சுற்றமாச் சூழ்ந்து விடும்."
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். சாலமன் பாப்பையா உரை: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியா...
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். சாலமன் பாப்பையா உரை: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்த...
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப்...
திருக்குறள் விளக்கம் "யாக்கை பொறுத்த நிலம்"
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். மு.வ உரை: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளம...
திருக்குறள் விளக்கம் "தாமே தமியர் உணல்"
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.. சாலமன் பாப்பையா உரை: பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது...
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். சாலமன் பாப்பையா உரை: பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்கள...
திருக்குறள் விளக்கம் "ஆன்றாரோ டொப்பர் நிலத்து"
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. சாலமன் பாப்பையா உரை: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில...
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். சாலமன் பாப்பையா உரை: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்...
திருக்குறள் விளக்கம் "திறனறிந்தான் தேர்ச்சித் துணை"
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. சாலமன் பாப்பையா உரை: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக...
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். சாலமன் பாப்பையா உரை: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்த...
திருக்குறள் விளக்கம் "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. கருணாநிதி உரை: மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூண...
திருக்குறள் விளக்கம் "இல்லாளின் ஊடி விடும்"
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். சாலமன் பாப்பையா உரை: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய...
திருக்குறள் விளக்கம் "செய்யாமை மாசற்றார் கோள்"
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். சாலமன் பாப்பையா உரை: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்கு...
திருக்குறள் விளக்கம் " உய்யா விழுமந் தரும்."
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்க...
திருக்குறள் விளக்கம் "வாழ்வாரே வாழா தவர்"
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். சாலமன் பாப்பையா உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர???டு வாழ்பவர்; ப...
திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்"
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். சாலமன் பாப்பையா உரை: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்...