0
திருக்குறள் விளக்கம் "இல்லெனினும் ஈதலே நன்று"
திருக்குறள் விளக்கம் "இல்லெனினும் ஈதலே நன்று"

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்  இல்லெனினும் ஈதலே நன்று. சாலமன் பாப்பையா உரை: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றை...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
திருக்குறள் விளக்கம் "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"

  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல். சாலமன் பாப்பையா உரை: கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "நல்லார் தொடர்கை விடல்"
திருக்குறள் விளக்கம் "நல்லார் தொடர்கை விடல்"

  பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே  நல்லார் தொடர்கை விடல். கருணாநிதி  உரை: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் த...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "முந்து கிளவாச் செறிவு"
திருக்குறள் விளக்கம் "முந்து கிளவாச் செறிவு"

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்  முந்து கிளவாச் செறிவு. சாலமன் பாப்பையா உரை: தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "சுற்றமாச் சூழ்ந்து விடும்."
திருக்குறள் விளக்கம் "சுற்றமாச் சூழ்ந்து விடும்."

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்  சுற்றமாச் சூழ்ந்து விடும். சாலமன் பாப்பையா உரை: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியா...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்  தாவில் விளக்கம் தரும். சாலமன் பாப்பையா உரை: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்த...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
திருக்குறள் விளக்கம் "தாழ்ச்சியுள் தங்குதல் தீது"

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு  தாழ்ச்சியுள் தங்குதல் தீது. சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "யாக்கை பொறுத்த நிலம்"
திருக்குறள் விளக்கம் "யாக்கை பொறுத்த நிலம்"

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா  யாக்கை பொறுத்த நிலம். மு.வ உரை: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளம...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தாமே தமியர் உணல்"
திருக்குறள் விளக்கம் "தாமே தமியர் உணல்"

  இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய  தாமே தமியர் உணல்.. சாலமன் பாப்பையா உரை: பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். சாலமன் பாப்பையா உரை: பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்கள...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "ஆன்றாரோ டொப்பர் நிலத்து"
திருக்குறள் விளக்கம் "ஆன்றாரோ டொப்பர் நிலத்து"

  செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்  ஆன்றாரோ டொப்பர் நிலத்து. சாலமன் பாப்பையா உரை: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"
திருக்குறள் விளக்கம் "துன்பம் உறாஅ வரின்"

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை  துன்பம் உறாஅ வரின். சாலமன் பாப்பையா உரை: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "திறனறிந்தான் தேர்ச்சித் துணை"
திருக்குறள் விளக்கம் "திறனறிந்தான் தேர்ச்சித் துணை"

    அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்  திறனறிந்தான் தேர்ச்சித் துணை. சாலமன் பாப்பையா உரை: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"
திருக்குறள் விளக்கம் "தாவில் விளக்கம் தரும்"

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்  தாவில் விளக்கம் தரும். சாலமன் பாப்பையா உரை: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்த...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"
திருக்குறள் விளக்கம் "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"

    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. கருணாநிதி  உரை: மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூண...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "இல்லாளின் ஊடி விடும்"
திருக்குறள் விளக்கம் "இல்லாளின் ஊடி விடும்"

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து  இல்லாளின் ஊடி விடும். சாலமன் பாப்பையா உரை: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "செய்யாமை மாசற்றார் கோள்"
திருக்குறள் விளக்கம் "செய்யாமை மாசற்றார் கோள்"

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா  செய்யாமை மாசற்றார் கோள். சாலமன் பாப்பையா உரை: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்கு...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " உய்யா விழுமந் தரும்."
திருக்குறள் விளக்கம் " உய்யா விழுமந் தரும்."

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்  உய்யா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்க...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "வாழ்வாரே வாழா தவர்"
திருக்குறள் விளக்கம் "வாழ்வாரே வாழா தவர்"

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய  வாழ்வாரே வாழா தவர். சாலமன் பாப்பையா உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர???டு வாழ்பவர்; ப...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்"
திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்"

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்  நோயின்மை வேண்டு பவர். சாலமன் பாப்பையா உரை: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்...

மேலும் படிக்க »
 
 
Top