0
திருக்குறள் விளக்கம் "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"
திருக்குறள் விளக்கம் "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"

    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்  புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. கருணாநிதி  உரை: மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூண...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "இல்லாளின் ஊடி விடும்"
திருக்குறள் விளக்கம் "இல்லாளின் ஊடி விடும்"

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து  இல்லாளின் ஊடி விடும். சாலமன் பாப்பையா உரை: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "செய்யாமை மாசற்றார் கோள்"
திருக்குறள் விளக்கம் "செய்யாமை மாசற்றார் கோள்"

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா  செய்யாமை மாசற்றார் கோள். சாலமன் பாப்பையா உரை: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்கு...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " உய்யா விழுமந் தரும்."
திருக்குறள் விளக்கம் " உய்யா விழுமந் தரும்."

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்  உய்யா விழுமந் தரும். சாலமன் பாப்பையா உரை: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்க...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "வாழ்வாரே வாழா தவர்"
திருக்குறள் விளக்கம் "வாழ்வாரே வாழா தவர்"

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய  வாழ்வாரே வாழா தவர். சாலமன் பாப்பையா உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர???டு வாழ்பவர்; ப...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்"
திருக்குறள் விளக்கம் "நோயின்மை வேண்டு பவர்"

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்  நோயின்மை வேண்டு பவர். சாலமன் பாப்பையா உரை: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " நஞ்சுண்பார் கள்ளுண் பவர்"
திருக்குறள் விளக்கம் " நஞ்சுண்பார் கள்ளுண் பவர்"

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்  நஞ்சுண்பார் கள்ளுண் பவர். சாலமன் பாப்பையா உரை: உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "என்குற்ற மாகும் இறைக்கு."
திருக்குறள் விளக்கம் "என்குற்ற மாகும் இறைக்கு."

  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்  என்குற்ற மாகும் இறைக்கு. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "அல்லற் படுவ தெவன்"
திருக்குறள் விளக்கம் "அல்லற் படுவ தெவன்"

  நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்  அல்லற் படுவ தெவன். கருணாநிதி  உரை: நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் " தம்தம் வினையான் வரும்"
திருக்குறள் விளக்கம் " தம்தம் வினையான் வரும்"

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்  தம்தம் வினையான் வரும். சாலமன் பாப்பையா உரை: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பி...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தேரினும் அஃதே துணை"
திருக்குறள் விளக்கம் "தேரினும் அஃதே துணை"

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்  தேரினும் அஃதே துணை. சாலமன் பாப்பையா உரை: நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "தீராமை ஆர்க்குங் கயிறு"
திருக்குறள் விளக்கம் "தீராமை ஆர்க்குங் கயிறு"

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்  தீராமை ஆர்க்குங் கயிறு. சாலமன் பாப்பையா உரை: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் க...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம் "உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்"
திருக்குறள் விளக்கம் "உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்"

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்  உள்ளத்து ளெல்லாம் உளன். சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உ...

மேலும் படிக்க »

0
திருக்குறள் விளக்கம்  "சீரல் லவர்கண் படின்"
திருக்குறள் விளக்கம் "சீரல் லவர்கண் படின்"

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்  சீரல் லவர்கண் படின். சாலமன் பாப்பையா உரை: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடை...

மேலும் படிக்க »

0
0001. அகர முதல எழுத்தெல்லாம்
0001. அகர முதல எழுத்தெல்லாம்

  குறள் 0001 பால் : அறத்துப்பால் (Arathuppal) - Virtue இயல் : பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction அதிகாரம் : கடவ...

மேலும் படிக்க »
 
 
Top