0

"கவிதையும், நடனமும் ஒன்றாகுமா? எனக் கேட்கிறார்கள்... உணர்வுகள் உந்தப்படும் பொழுது கால்கள் ஆடினால் "நடனம்", மனதுகள் ஆடினால் "கவிதை" இவ்வளவு தான் வித்தியாசம் இரண்டிற்கும்..!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பகுதி 

ரகு மாமா : இதுக்கே நீ ஷாக் ஆகுற.. இது லவ் மேறேஜ்னு சொன்ன எப்படி ரியேக்ட் பண்ணுவனு தெரியல.

நான் : என்ன மாமா சொல்ரீங்க.. இந்த வையசுல எப்படி உங்கள ஒரு பொண்ணு லவ் பண்ணுது.. பாருங்க உங்கள வெளில நிக்க வச்சே பேசுரேன்.. வாங்க வீட்டுக்குள்ள போகலாம்.

ரகு மாமா : அது ஒரு பெரிய கதை இருக்கு நம்ம ஊர்ல இருந்து கிளம்பி நானும் அனித்தவும் சென்னைக்கு வந்தோம். வேலை தேடி தேடிச் செருப்பு தான் தேஞ்சுது.. வேல வாங்கி தரேன்னு சொன்னதநம்பி இருந்தா பணம் எல்லாம் ஏமாந்ததுதான் மிச்சம். ஒரு டானோட தொடர்பு ஏற்பட்டது.. ஏக்சன் பில்லாவா மாறினேன்.. என்ன தான் டானா இருந்தாலும் ஒரு பரிதாப நிலை எனக்கும் வந்துச்சு.... ஒரு புது வாழ்க்கை  கிடைச்சுது.. இப்போ ஒரு காதலும் தொடங்கிருச்சு.. இப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்... இன்விடேசன் வந்ததும் உனக்கு தான் மொதல்ல தரப்போறேன். நீங்க ரெண்டு பெரும் மறக்காம வரணும்.

நான் : மாமா நேத்துதான் என் கதை முழுசா கேட்டேங்க.. இங்க இருக்குற நிலைமை உங்களுக்கு தெரிதுல.. எப்படி மாமா ஒன்னா வர்றது.

ரகு மாமா : என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.

நான் : என்ன ஐடியா மாமா.

ரகு மாமா : உனக்கு உன் பொண்டாட்டியை பிடிக்கல .. உன் பொண்டாட்டிக்கு உன்ன பிடிக்கல..

நான் : இது தான் ஊருக்கே தெரியுமே.. ஐடியாவ சொல்லு மாமா..

ரகு மாமா : இல்லடா நீங்க ரெண்டு பெரும் புருஷன் பொண்டாட்டியா வாழ்றதாள தானே இவ்ளோ பிரச்சனை.. ஏன் நீங்க ரெண்டு பெரும் லவ்வர்சா இருக்கக் கூடாது.

நான் : லவ்வர்சாவா.. கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்ணி கேட்டிருக்கிறேன் அது என்ன லவ்வர்சாவே வாழுறது..... 

ரகு மாமா : கல்யாணத்துக்கு முன்னாடி நீ லவ் பன்னுநீல..  

நான் : மாமா மெதுவா பேசுங்க அவ உள்ளதான் இருகுரா.. அது வேற பொண்ணு தானே..

 ரகு மாமா : வேற பொண்ணா இல்ல வேற வேற பொண்ணுகளா..

நான் : அய்யோ மறுபடியும் அத எல்லாம் ஏன் ஞாபக படுத்துறீங்க.. இது எல்லாம் உஷாவுக்கு தெரியாது...

ரகு மாமா : நீ உஷாவ லவ்வே பன்னால எனா நீங்க ரெண்டுபேரும் வெறும் புருஷன் பொண்டாட்டியா மட்டும் வாழுறீங்க .. ஒரு தடவ உன் வைப லவ்ரா பாரு கண்டிப்பா உன் வைப பிடிக்கும். சரி நான் வரேன். என் கல்யாணத்துக்கு நீ யும் உன் வைப்பும் இல்ல உன் லவ்வருடன் கண்டிப்பா வரனும்..

ரகு மாமா சென்ற சில நிமிடங்களில் உஷா மாடியில் இருந்து தொடப்பத்துடன் வந்தால்.

" சூடா ஒரு கப் காப்பி  !!!! அடுத்த பகுதி தொடரும்.........    

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பான பெண்ணின் கைகளில் கிடைத்த களிமண்

கருத்துரையிடுக Disqus

 
Top